tag:blogger.com,1999:blog-7137912119329488064.post2238227662949426782..comments2023-04-23T19:39:04.381+02:00Comments on விருத்தாசலம்: விடுமுறையின் வடுஇளமுருகன்http://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7137912119329488064.post-2460792855908092082022-12-19T10:48:20.905+01:002022-12-19T10:48:20.905+01:00Nice feelNice feelAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-68749481558987226412013-06-16T10:44:15.176+02:002013-06-16T10:44:15.176+02:00அன்பின் இளமுருகன் - மூன்றாண்டுகளாக எழுத வில்லையே ஏ...அன்பின் இளமுருகன் - மூன்றாண்டுகளாக எழுத வில்லையே ஏன் ? எங்கிருக்கிறீர்கள் - தாயகமா - நைஜீரியாதானா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-11579523189474820452013-06-16T10:42:28.746+02:002013-06-16T10:42:28.746+02:00பின் தொடரவதற்காகபின் தொடரவதற்காகcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-88388722917329224902010-08-27T20:48:25.773+02:002010-08-27T20:48:25.773+02:00//yenshri said...
விடுமுறையின் வடு.
கொஞ்ச...//yenshri said...<br /><br /> விடுமுறையின் வடு.<br /> கொஞ்சம் கணம் தான்.<br /> மனதை தொடுகிற எழுத்துக்களை<br /> கற்றுக்கொள்ள விரும்புகிறேன்<br /> .. வாழ்த்துக்கள் நண்பரே //<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<br />மனதை தொடுகிற எழுத்துகள் எல்லாம் சொந்த அனுபவத்தால் மட்டுமே வரக்கூடியவைஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-15648114123998317922010-08-27T17:04:24.360+02:002010-08-27T17:04:24.360+02:00விடுமுறையின் வடு.
கொஞ்சம் கணம் தான்.
மனதை தொடுகிற ...விடுமுறையின் வடு.<br />கொஞ்சம் கணம் தான்.<br />மனதை தொடுகிற எழுத்துக்களை<br />கற்றுக்கொள்ள விரும்புகிறேன்<br />.. வாழ்த்துக்கள் நண்பரேyenshrihttps://www.blogger.com/profile/03562965528595071779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-10553641129040433832010-04-24T05:49:35.511+02:002010-04-24T05:49:35.511+02:00//மெல்லினமே மெல்லினமே said...
manathai thotta...//மெல்லினமே மெல்லினமே said...<br /><br /> manathai thotta pathivu!<br /> good//<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-12739064294926738622010-04-22T16:32:57.224+02:002010-04-22T16:32:57.224+02:00manathai thotta pathivu!
good!manathai thotta pathivu!<br />good!மெல்லினமே மெல்லினமேhttps://www.blogger.com/profile/00078092746738775473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-40278409011300175802010-04-21T00:08:51.894+02:002010-04-21T00:08:51.894+02:00உண்மைதான் மோகன் சார்.
உங்கள் வருகைக்கும் பகிர்வுக்...உண்மைதான் மோகன் சார்.<br />உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-33218055181421081042010-04-20T18:26:43.756+02:002010-04-20T18:26:43.756+02:00பதிவு மனதை ரணபடுத்துகிறது... ஒரு விதத்தில் தூரத்தி...பதிவு மனதை ரணபடுத்துகிறது... ஒரு விதத்தில் தூரத்தில் வாழும் உங்களுக்கு பதிவுலகம் ஒரு outlet ஆக இருக்கும் என நினைக்கிறேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-56133877643178496322010-04-19T19:19:05.632+02:002010-04-19T19:19:05.632+02:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெகன் சார்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெகன் சார்இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-35945781848408245412010-04-19T07:34:04.474+02:002010-04-19T07:34:04.474+02:00தாத்தா என்றழைக்கும் மகன் என்ற இடத்தில் உறைந்துபோ...தாத்தா என்றழைக்கும் மகன் என்ற இடத்தில் உறைந்துபோகிறேன். உருக்கமான நெருக்கமான பதிவு முருகன்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-2103116195862791452010-04-18T23:59:51.425+02:002010-04-18T23:59:51.425+02:00நன்றிங்க மாதங்கி
வருகைக்கு நன்றிநன்றிங்க மாதங்கி <br />வருகைக்கு நன்றிஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-56817807808454802562010-04-18T17:03:13.350+02:002010-04-18T17:03:13.350+02:00really interesting blog!really interesting blog!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-44037943423087880972010-04-16T17:32:03.334+02:002010-04-16T17:32:03.334+02:00வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பா.ரா. சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பா.ரா. சார்இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-47079474353490139622010-04-15T20:11:09.278+02:002010-04-15T20:11:09.278+02:00மிக நெகிழ்வான பகிர்வு,முருகன்.
நைஜீரியா என்றதுமே ...மிக நெகிழ்வான பகிர்வு,முருகன்.<br /><br />நைஜீரியா என்றதுமே நண்பனையும்(நேசன்),ராகவன் அண்ணாச்சியும் நினைவு வந்து,வந்தேன்...<br /><br />அவன் கவிதையும் வாசிக்க வாய்த்ததில் மிகுதி சந்தோசம்.<br /><br />பையன் புகைப்படம் அருமை.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-36226231621371306882010-04-13T00:57:03.321+02:002010-04-13T00:57:03.321+02:00வருகைக்கு நன்றி சசிகுமார்வருகைக்கு நன்றி சசிகுமார்இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-48557773467088978332010-04-12T09:56:57.375+02:002010-04-12T09:56:57.375+02:00படிக்கும் எனக்கே அந்த குழந்தையின் வலி புரிகிறது நண...படிக்கும் எனக்கே அந்த குழந்தையின் வலி புரிகிறது நண்பா, சீக்கிரம் அவன் ஆசையை நிறைவேற்றுசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-81430547303026968702010-04-09T18:18:47.476+02:002010-04-09T18:18:47.476+02:00//வாய்ப்பாடி குமார் said...
பொறுத்துக்கொள்ளுங்கள்...//வாய்ப்பாடி குமார் said... <br />பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே//<br /><br />வருகைக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றி.இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-3705570814762945222010-04-09T10:52:25.532+02:002010-04-09T10:52:25.532+02:00சற்று சிரமந்தான். நாங்கள் இங்கேயே இருந்தாலும் ஞாயி...சற்று சிரமந்தான். நாங்கள் இங்கேயே இருந்தாலும் ஞாயிறு மட்டுமே சிறிது நேரந்தான் குழந்தைகளுடன் விளையாட நேரம் கிடைக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-47384520692882635852010-04-08T21:36:32.157+02:002010-04-08T21:36:32.157+02:00//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு முன்னைக்கு இப்...//நேசமித்ரன் said... <br />நல்லா இருக்கு முன்னைக்கு இப்போ மொழி //<br /><br />ஒரு பெரும் மாய எழுத்து கவிஞரே சொல்கிறீர்கள் என்றால்...ஆஹா...இனி அடித்து நொறுக்க வேண்டியதுதான் <br /><br />பாராட்டுக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி.இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-2592871150157934002010-04-08T21:31:18.299+02:002010-04-08T21:31:18.299+02:00//இராகவன் நைஜிரியா said...
இதுதான் நாம் தேர்ந...//இராகவன் நைஜிரியா said...<br /><br /> இதுதான் நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முருகன். இந்த கஷ்டத்தை நானும் 5 வருடங்கள் அனுபவித்தேன். கொடுமை அது...//<br /><br />வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க சார்இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-91069792528750426432010-04-08T21:27:55.911+02:002010-04-08T21:27:55.911+02:00//நேசமித்ரன் said...
இளமுருகன் இந்தக் கவிதை இப்பட...//நேசமித்ரன் said... <br />இளமுருகன் இந்தக் கவிதை இப்படியோர் மன் நிலையில் எழுதப்பட்டதுதான் வெகு நாட்கள் முன்<br />உங்களுக்காக மீண்டும்....//<br />மிக்க நன்றிங்க சார். உங்கள் கவிதையும் வருகையும் என் தளத்திற்கு மெருகூட்டுகிறதுஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-11751719115748753172010-04-08T21:24:16.083+02:002010-04-08T21:24:16.083+02:00இதுதான் நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முருகன். இந்த...இதுதான் நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முருகன். இந்த கஷ்டத்தை நானும் 5 வருடங்கள் அனுபவித்தேன். கொடுமை அது...<br /><br />ஊருக்கு இப்போதுதான் வந்த மாதிரி இருக்கும்... உடனே திரும்ப வேண்டிய நாள் வந்துவிடும்.<br /><br />ஆறாத இரணங்கள் இவை.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-64021776416785847202010-04-08T21:16:55.992+02:002010-04-08T21:16:55.992+02:00//Lalitha said...
y u didnt bring ur fmly??? ...//Lalitha said...<br /><br /> y u didnt bring ur fmly??? :-((//<br /><br />வருகைக்கு நன்றிங்க.நைஜீரியாவில் நான் இருக்கும் இடம் அப்படிஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7137912119329488064.post-29157591899295209682010-04-08T20:48:18.927+02:002010-04-08T20:48:18.927+02:00மிக நெருக்கமானதுமொரு உணர்வையும் என்னவோ உள்ளே உடைவத...மிக நெருக்கமானதுமொரு உணர்வையும் என்னவோ உள்ளே உடைவது போலவும் சிகரெட்டுக்கு விரல்கள் சட்டைப்பையை தடவும் இந்த நிமிஷம் உணரத்தந்திருக்கிறது இந்த இடுகை <br /><br />ம்ம் எல்லம் சரியாய்டும் தலைவரே<br />எழுதுங்க <br />நல்லா இருக்கு முன்னைக்கு இப்போ மொழிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com