வாங்க.. வாங்க... வாங்க....
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, January 23, 2010

குழந்தைகள்


பொய் சொல்லல் ஆகாது என்றதும் குழந்தை பொய் என்றால் என்ன என்றது
இப்போது நான் பொய் சொல்லிக்கொடுக்க வேண்டியதாய் போயிற்று



குழந்தைகள் தெய்வம் என்றால்
''நான்(னு)ம் கடவுளாய்'' இருந்திருக்கிறேன் தானே?





குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது இருக்கட்டும்
அதற்கு முன்
அவர்களிடமிருந்து கற்றுகொள்வோம் வாருங்கள்

இன்றைய தலைப்பு செய்திகள்